அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-4-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 12 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. எப்படி வலம் வந்து வழிபட வேண்டும்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சித்திரகுப்தன் வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சித்திரை மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பலன்கள்.
5. வானியலில் சக்கரங்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
6. திதிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
7. பச்சரிசி அல்வா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
8. வாழைப்பழ அப்பம் - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
9. சேமியா பாயசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - பாயசம்.
10. சாம்பார் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
11. வாங்க இப்படி உட்காருங்க...! - முனைவர் இர. மணிமேகலை- கதை - சிறுகதை.
12. பிரம்மா சொன்ன பொய் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -48.
13. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் இலக்கிய அரசியல் - முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. சங்ககாலக் குறுந்தொழில்கள் - முனைவர் க. லெனின்- கட்டுரை - இலக்கியம்.
15. திருக்குறளில் ஊடல் உவகை - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - இலக்கியம்.
16. குறுந்தொகையில் சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகளில் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள் - ப. சூர்யலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
17. சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு - க. கருப்பசாமி- கட்டுரை - சமூகம்.
18. சோதிடப் பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.
19. வலைப்பூக்கள் - 268 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
20. புத்தி தடுமாறிப் போகும்! - குட்டிக்கதை.
21. மரண பயம் - குட்டிக்கதை.
22. பத்தா(வ)து மனிதனுக்கு...! - குட்டிக்கதை.
23. விடாமுயற்சி இருந்தால் போதும்! - குட்டிக்கதை.
24. சீதையின் சிலம்பு மட்டும் தெரிந்தது ஏன்? - குட்டிக்கதை.
25. என் வீட்டு விருந்தினர்கள் - சசிகலா தனசேகரன்- கவிதை.
26. ஹைக்கூ கவிதைகள் - முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
27. அனைத்தும் உன்னால்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
28. இறைவன்...? - கவிமலர்- கவிதை.
29. இத்தரையில் சித்திரை…! - நாகினி- கவிதை.
30. நீலச்சிட்டே...!நீலச்சிட்டே..!! - மீனாட்சிசுந்தரமூர்த்தி- கவிதை.
31. கட்டிலுடன் ஞாயிறு! - இல. பிரகாசம்- கவிதை.
32. மனங்குளிரச் செய்திடுவோம்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
33. காத்திட வேண்டுவமே...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
34. அழகிய பூ - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
35. மனக்கவலை மாற்றும் மருந்து - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
36. அந்த ஒரு நொடி! - இல. பிரகாசம்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/