Thursday, February 16, 2017

முத்துக்கமலம் 15-02-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 11 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சிறப்பு தரும் சிவ வழிபாடுகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. அனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபடுவது ஏன்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. கனக புஷ்பராகம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 4.

4. முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டில் பௌத்த, சமணக் கலைச்சொற்கள் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. சுப்ரதீபக் கவிராயரின் படைப்பாளுமை - முனைவர் ப. ஈஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. நற்றிணை உவமைகள் புலப்படுத்தும் துன்ப மனநிலை - பெ. ஆனந்தி- கட்டுரை - இலக்கியம்.

7. புறத்துறையில் பாணர்கள் - ச. பாலசுப்பிரமணியன்- கட்டுரை - இலக்கியம்.

8. அத்துச்சாரியை - சு. வினோதா- கட்டுரை - இலக்கியம்.

9. எலும்புச் சிதைவு நோய் - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

10. சிங்கத்தைச் சாய்த்த முயல் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.20

11. வலைப்பூக்கள் - 240 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. சரித்திரம் சொல்லும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

13. உனக்கு மட்டும்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

14. கனவும் கானலாய்... - நாகினி- கவிதை.

15. இரவின் மடியினில்... - கவிமலர்- கவிதை.

16. வெளிநாட்டு வேலை! - சடையன் பெயரன்.- கவிதை.

17. அன்றும் இன்றும் ஆறு - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. வெறும் மனிதர்களாக ... - நிலாரவி- கவிதை.

19. இதயப் பனிமலை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

20. வயதாகிறது... - ஞா. தியாகராஜன்- கவிதை.

21. வேம்பார் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

22. சின்னச் சின்னக் கவிதைகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

23. சிறு கவிதைகள் - பாளை.சுசி- கவிதை.

24. மகன் என்ன ஆகப் போகிறான்? - கணேஷ் அரவிந்த் - சிரிக்க சிரிக்க.

25. நுனிப்புல் மேயலாமா? - குட்டிக்கதை.

26. நம் ஊரில் எத்தனை சோம்பேறிகள்...? - குட்டிக்கதை.

27. கழுகு செய்தது சரியா? - குட்டிக்கதை.

28. பேசும் செடியின் மிரட்டல் - குட்டிக்கதை.

29. கொக்கால் வந்த தொல்லை - குட்டிக்கதை.

30. கோழியைப் பிடி...! - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

31. விடுவிப்புக் கதை - கவிமலர் - சிறுவர் பகுதி - கவிதை.

32. தலைக்கறிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

33. ஈரல் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

34. மட்டன் சுக்கா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

35. சிக்கன் ப்ரை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

36. காடைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. இறால் தொக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

38. பாறை மீன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

39 கருவாடு வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

40. நண்டு சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - நண்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, February 2, 2017

முத்துக்கமலம் 01-02-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 11 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  வணக்கங்களும் பக்திகளும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. பவழம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 3.

3. கலித்தொகையில் குறியீட்டு உத்தி - முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

4. பாண் மகளிர் - ச. பாலசுப்பிரமணியன்- கட்டுரை - இலக்கியம்.

5. ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள் - முனைவர் கா. ஸ்ரீதர்- கட்டுரை - இலக்கியம்.

6. தமிழர் அனைவரும் இசைத்த ‘பறை’ - பகுதி 2. - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.

7. தாராபாரதி கவிதைகளில் சமூகச் சீர்திருத்த நோக்கு - முனைவர் ப. ஈஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.

8. பார்வை மிருகம் - ஆர். மாணிக்கவாசகம்- கட்டுரை - இலக்கியம்.

9. இன்றையப் பெண்ணியப் படைப்பாளர்கள் - முனைவர் சு. தங்கமாரி- கட்டுரை - இலக்கியம்.

10. தமிழ்ச் செவ்விலக்கிய உரை மரபில் 21 ஆம் நூற்றாண்டில் கரு.அழ.குணசேகரன் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.

11. இரட்டைப் புறா - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.19

12. கழுத்து எலும்புத் தேய்வு - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

13. துறவிக்குக் கண்ணாடி எதற்கு? - குட்டிக்கதை.

14. செய்நன்றி மறந்தால்...? - குட்டிக்கதை.

15. இடைப்பட்டவனுக்கே லாபம் - குட்டிக்கதை.

16. ஏழைக்குச் சபையில் இடமுண்டா? - குட்டிக்கதை.

17. யாருக்குத் தெரியவில்லை...? - குட்டிக்கதை.

18. நாகரீகம் எதில் இருக்கிறது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

19. விடு..வி..கதை... - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.

20. வெஜிடபிள் ரவா உப்புமா - கவிதா பால்பாண்டி- சமையல் - உடனடி உணவுகள்.

21. அரிசி உப்புமா - சுதா தாமோதரன்- சமையல் - உடனடி உணவுகள்.

22. ராகி முருங்கை அடை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டி உணவுகள்.

23. பச்சை பயறு சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சூப் வகைகள்.

24. வலைப்பூக்கள் - 239 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

25. குறையில்லா வாழ்வருள்வாய்! - விஷ்ணுதாசன்- கவிதை.

26. எனக்கு நீ...! - கோ. நவீன்குமார்- கவிதை.

27. ஆதலினால் காதல் செய்வாய்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

28. நன்மை எதுவென்று...? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

29. இசையமுது - நாகினி- கவிதை.

30. மனமே...! மனமே...!! - கவிமலர்- கவிதை.

31. ஆசையால்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

32. காற்றினிலே... - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

33. மருதாணிப் புன்னகை! - இல. பிரகாசம்- கவிதை.

34. தைல அறிக்கை! - கலை இலக்கியா- கவிதை.

35. தற்கொலைக்கும் அஞ்சுபவன் - ஞா. தியாகராஜன்- கவிதை.
 
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/