Tuesday, June 16, 2015

முத்துக்கமலம் - 15-06-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2015 அன்று பத்தாம் ஆண்டில் இரண்டாவது (முத்து: 10 கமலம்:02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இளம் பெண்களுக்கான பாவை நோன்பு - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆங்கிலத் திரைப்படம் உருவாக்கிய சமயம் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - பிற சமயங்கள்.

3. விடிய​லை ​நோக்கி...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. இசையால் இணைவோம்...! - எஸ். எஸ். பொன்முடி- கட்டுரை - பொது.

5. சங்க காலக் கற்பித்தல் இயக்கங்கள் - ஒரு மதிப்பீடு - முனைவர் மு.பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.

6. அந்த வீடு! - வித்யாசாகர்- கவிதை.

7. சமத்துவம் - துஷ்யந்தி- கவிதை.

8. அன்பின் எல்லை...? - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

9. நட்பின் பிரிவு! - மெய்யன் நடராஜ்- கவிதை.

10. வலைப்பூக்கள் - 202 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

11. நண்பன் வருவான் என்று! - குட்டிக்கதை.

12. கோழைக்குத் துணிவு வருமா...? - குட்டிக்கதை.

13. சொர்க்கத்தில் யாருக்கு இடம்? - குட்டிக்கதை.

14. இணையத்தால் இணைந்தோம்! - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

15. சிதறும் சொற்கள்...! - கலை இலக்கியா- கவிதை.

16. பசுமை...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

17. மேகத்தின் இதயம்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

18. மிளகு ஆட்டுக்கறி மசாலா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

19. வாத்துக் கறிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்.

20. சுண்டைக்காய் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

21. கத்திரிக்காய் புளிக்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

22. தனிநபர் தபால்தலை! - உ. தாமரைச்செல்வி- கட்டுரை - எப்படி?

23. மீன் - ராசை நேத்திரன்- கவிதை.

24. கவிதைகள்...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

25. அன்பின் தந்தை! - பாஸித் மருதான்- கவிதை.

26. ஊக்கம் தரும் மருந்து! - நாகினி- கவிதை.

27. உணவுப்பொருளை வீணாக்கலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

28. உருளைக்கிழங்கு தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டி உணவுகள்.

29. முயல் கறிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்.

30. நெத்திலி மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

31. நீ(யே) வேண்டும்...! - ஆடலரசன்- கவிதை.

32. மாமியார்கள் தெய்வமாக...? - சுப.தனபாலன்- கவிதை.

33. இலக்கிய இமயம் ஜெயகாந்தன் - கவிஞர் இரா.இரவி- கவிதை.

34. மீட்போம் தமிழகத்தை...! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

35. சிங்கக்கறி வேண்டுமா...? - குட்டிக்கதை.

36. கழுதையின் கருத்திலும் உண்மை! - குட்டிக்கதை.

37. ஒன்றே நன்றாம்! - நாகினி- சிறுவர் பகுதி - கவிதை.

38. சொல்லி முடியுமோ உன் பெருமை! - சரஸ்வதிராசேந்திரன்- சிறுவர் பகுதி - கவிதை.

39. முத்துக்கமலம் வயது பத்து! - துஷ்யந்தி- கவிதை.

40. பத்தாண்டு வாழ்த்து...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

41. மசாலா மொச்சை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள்.

42. பால் கஞ்சி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

43. சுரைக்காய் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, June 4, 2015

முத்துக்கமலம் 01-06-2015 (பத்தாம் ஆண்டில் முத்துக்கமலம்)



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ், உங்களைப் போன்ற தொடர் வாசகர்களின் நன் மதிப்புடனும், உலகத் தமிழர்களின் பேராதரவுகளுடனும் பத்தாம் ஆண்டின் முதல் புதுப்பித்தலாக மலர்ந்திருக்கின்றது.

முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2015 அன்று பத்தாம் ஆண்டில் முதல் (முத்து: 10 கமலம்:01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. தோமா அப்போஸ்தலர் - பேராசிரியர். சிட்னி சுதந்திரன்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.

3. இலங்கையில் கண்ணகி வழிபாடும் நம்பிக்கைகளும் - தாக்‌ஷாயினி பிரபாகர்.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. வரலாற்று நோக்கில் தமிழில் கலைச்சொல்லாக்கமும் நிலைபேறாக்கமும் - முனைவர் தி.நெடுஞ்செழியன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. மூணு கண்ணன் - கோ. சந்திரசேகரன்- கதை - சிறுகதை.

6. மந்தரையின் மனம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

7. பேராண்மை - விசாகன்- கதை - சிறுகதை.

8. வள்ளுவரும் வள்ளலாரும் - முனைவர் ச.மகாதேவன்- கட்டுரை - இலக்கியம்.

9. பசப்புறு பருவரல் - தமிழரின் பண்பாட்டு அடையாளம் - முனைவர் மு.பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.

10. கடவுளுமா...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.

11. மிளகு அவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

12. பச்சைபயறு வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

13. வலைப்பூக்கள் - 201 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

14. அம்மாவைப் போற்றிப் புகழ்ந்திடு!- கவிஞர் இரா.இரவி- கவிதை.

15. முயற்சி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

16. மண்டை ஓடு நினைவு! - கலை இலக்கியா- கவிதை.

17. சின்னச்சின்ன கவிதைகள் - சுப.தனபாலன்- கவிதை.

18. முயல் கரடு - கவிஞர். வதிலைபிரபா- கவிதை.

19. இரக்கமற்ற வெய்யில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

20. உனக்காக நான்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

21. உயிர்த்தீண்டல்கள் - ஆடலரசன்- கவிதை.

22. அப்பா என்றால்...! - ரூபன்- கவிதை.

23. பாவங்களின் விடை? - துஷ்யந்தி- கவிதை.

24. தந்தை என்றும் தந்தைதான்! - நாகினி- கவிதை.

25. நீயில்லாத நான் - வித்யாசாகர்- கவிதை.

26. இருட்டிலிருந்து... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. சிரிப்பு யோகி சிரிப்பானந்தா - சித்திரைச் சிங்கர்- நேர்காணல்.

28. பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி? - குட்டிக்கதை.

29. மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு? - குட்டிக்கதை.

30. பேராசிரியரின் உரைநுட்பங்கள் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - இலக்கியம்.

31. திருக்குறள் கூறும் ​பெண்ணின் ​பெரு​மைகள் - மு​னைவர் சி.​சேதுராமன்- கட்டுரை - இலக்கியம்.

32. நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள் - உ.தாமரைச்செல்வி- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.

33. கொன்றைவேந்தன் காட்டும் நல்லறம் - கவிஞர் இரா. இரவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

34. வள்ளுவர் காட்டும் கண்ணோட்டத்தின் மூன்று நிலைகள் - கே. தமிழரசி- கட்டுரை - இலக்கியம்.

35. திருமணத்திற்கு முன்பும் பின்பும்! - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.

36. ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

37. தாளிச்சா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

38. காடை 65 - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

39. கோழிக்கறி பக்கோடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

40. மீன் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்

41. சித்த மருத்துவக் குறிப்புகள் - ஸ்ரீனிவாஸ்- மருத்துவம் - மருத்துவத் தகவல்கள்.

42. ஆபத்து வருவதை அறிந்து கொள்ள முடியுமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

43. மின்னஞ்சல் முகவரி இல்லையா...? - குட்டிக்கதை.

44. யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்? - குட்டிக்கதை.

45. கைதியின் கடிதம் - குட்டிக்கதை.

46. சிட்டாய்ப் பறந்து வா!- பாஸித் மருதான்- சிறுவர் பகுதி - கவிதை.

47. அவசரப்படலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

48. நூலக அலமாரி வடிவில் நூலகக் கட்டிடம் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

49. புளி இஞ்சி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

50. சேனைக்கிழங்கு வறுவல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

51. உருளைக்கிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.