Wednesday, April 16, 2014

முத்துக்கமலம் 15-04-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-04-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்திரண்டாவது (முத்து: 08 கமலம்:22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஏழு வகை தீட்சை - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அன்றில் பற​வைகள் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

4. ஈழம் - போரும் வாழ்வும் - முனைவர் ப.தமிழரசி & க. மகேஸ்வரி.- கட்டுரை - இலக்கியம்.

5. காதா சப்த சதியில் வாழ்வியல்கள் - கா. குமார்.- கட்டுரை - இலக்கியம்.

6. தொல்காப்பியம் - பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு - த. சத்தியராஜ்.- கட்டுரை - இலக்கியம்.

7. கல்லின் அழுகையும் சிரிப்பும்! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

8. இது தேர்தல் காலம்! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

9. உறங்காத கடல்..! -பாளை.சுசி.- கவிதை.

10. தொலைந்த வாழ்க்கை! -பாளை.சுசி.- கவிதை.

11. அசை போடும் நினைவுகள்! -பாளை.சுசி.- கவிதை.

12. திசைமாறிய பறவைகள்! -பாளை.சுசி.- கவிதை.

13. காத்திருக்கும் நி​னைவுகள்! -மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

14. அசைவின் சூத்திரம் -இவள் பாரதி.- கவிதை.

15. திரையரங்கு நாற்காலிகள் -மணிபாரதி.- கவிதை.

16. வாங்க முடியவில்லையே...! -மணிபாரதி.- கவிதை.

17. அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும் - வைகை அனீஷ். - தாமரைச்செல்வி.- புத்தகப்பார்வை.

18. காற்றின் வேகமும் பெயர்களும்! - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

19. இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளலாமா? - குட்டிக்கதை.

20. இடது கையால் கொடையளிக்கலாமா? - குட்டிக்கதை.

21. கடவுளை நிரூபிக்க முடியுமா? - குட்டிக்கதை.

22. வலைப்பூக்கள் - 174 - தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, April 2, 2014

முத்துக்கமலம் 01-04-2014



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்தொன்றாவது (முத்து: 08 கமலம்:21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. முருகன் செய்திகள் கொண்ட புராணங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

2. தண்ணீரும் கண்ணீரும்! - முனைவர் சி.சேதுராமன்.-கதை - சிறுகதை.

3. வஞ்சனை​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 61.

4. மண்ணில் தெரியுது வானம்! - முனைவர் மு. பழனியப்பன்.- கட்டுரை - பொது.

5. மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

6. என்னை அழ விடுங்கள்! - பாளை.சுசி.- கவிதை.

7. வழக்கறிஞர்கள் - பாளை.சுசி.- கவிதை.

8. காலங்காலமாய்...! - பாளை.சுசி.- கவிதை.

9. தியாகத்தின் குரல்! - பாளை.சுசி.- கவிதை.

10. பசுவின் பாசம்! - பாளை.சுசி.- கவிதை.

11. நகரும் பூ...! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

12. உண்மை ஜனநாயகம்...! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. ஓட்டைக் குடத்தில்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. அம்மாவின் தீர்ப்பு! - இவள் பாரதி.- கவிதை.

15. நிறைந்தது...! - இவள் பாரதி.- கவிதை.

16. இறைவன் இருக்கின்றானா? - பாரதிசந்திரன்.- கவிதை.

17. வலைப்பூக்கள் - 173 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

18. பணத்திற்கு மதிப்புண்டா? - தேனி.எஸ்.மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

19. கற்றுத் தர முடியாதது! - தேனி.பொன்.கணேஷ்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

20. சீதைக்கு வால் இல்லையே! - குட்டிக்கதை.

21. ஒரே பேச்சு! - குட்டிக்கதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/