Friday, August 16, 2013

முத்துக்கமலம் 15-08-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஆறாவது (முத்து: 8 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சுதந்திரத்தின் தித்திப்பு! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

2. கனவும் நிகழ்வும்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

3. எது சுதந்திரம்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

4. எப்போது(ம்) இன்பம்? - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.

5. மழையே! மழையே! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

6. சுவடுகள்! - எஸ். தனலட்சுமி.- கவிதை.

7. எண்ணங்களே ஏணிப்படி! - எஸ். தனலட்சுமி.- கவிதை.

8. ஏழுக்குப் பெருமை! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

9. கண்டுபிடி! கண்டுபிடி!! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

10. விடை தெரிகிறதா? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

11. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

12. கேமரா பதிவில் கத்தி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 45.

13. மரங்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 47.

14. என் உடம்புக்கு என்ன விலை? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

15. தோற்றம் சரியில்லாத உலகம் போற்றும் விஞ்ஞானி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. கம்பமாகத்தான் மதிப்பேன்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

17. வாழ்நாள் முழுவதும் துன்பத்தைக் கொடு! - குட்டிக்கதை.

18. எப்படி இறந்தால் சொர்க்கம் கிடைக்கும்? - குட்டிக்கதை.

19. எது கிடைத்தாலும் பலனுண்டா? - குட்டிக்கதை.

20. நேர்மை எதற்குச் சமம்? - குட்டிக்கதை.

21. அனுமனின் தலையில் அமர்ந்த சனி! - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

முத்துக்கமலம் 01-08-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஐந்தாவது (முத்து: 8 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இசுலாமியர்களின் புனித நூல் திருக்குரான் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

2. தானம் குறித்து நபிகள் நாயகம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

3. ஜகாத் - தானம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

4. ரமலான் நோன்பு - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

5. தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.

6. திருடன் திருந்துவானா? - குட்டிக்கதை.

7. இறைவனையும் விடாத ஏழரைச் சனி! - குட்டிக்கதை.

8. சிரித்தது எதற்காக? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

9. கடவுளுக்கு கம்பர் கொடுத்த காணிக்கை! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

10. வலைப்பூக்கள் - 157 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

11. பலாத்கார முயற்சி - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 44.

12. விதி எனும் ஊழ் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 46.

13. சாமி மரம்! - மு. கோபி சரபோஜி.- கவிதை.

14. புதைந்து போனது...? - மு. கோபி சரபோஜி.- கவிதை.

15. தட்சணை இல்லாமல்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. விழிப்பாயிரு...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. புளியோதரை - சித்ரா பலவேசம்.- சமையலறை - சாதம்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/