Sunday, March 3, 2013

முத்துக்கமலம் 01-03-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-03-2013 அன்று ஏழாம் ஆண்டில் பத்தொன்பதாவது (முத்து: 7 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தபால் பெட்டி - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

2. வீழ்ந்த புளியமரம் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

3. சிவகாசிப் பட்டாசு! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

4. அத்து மீறிய வருகை! - கிருஷ்ணா.- கவிதை.

5. வீழ்ந்தாலும் நீ வாழ்வாய்! - நோர்வே நக்கீரா.- கவிதை.

6. உள்ளத்தினில் கருணை விதைகள்! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

7. நாளைக்காகத் துணிந்து நட...! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

8. எட்டா(ம்)த அதிசயம்...! - ரூபன்.- கவிதை.

9. பாடும் காலம் வந்திடாதா? - அகரம் அமுதா.- கவிதை.

10. புத்தனைத் தரிசிக்கும் எத்தன்கள் - ரோஷான் ஏ. ஜிப்ரி.- கவிதை.

11. தத்துவம் உதவுமா? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

12. காது கேட்காது... ஏன்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. இசுலாமில் வட்டி ஏன் தடுக்கப்பட்டது? - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இசுலாம்.

14. இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...? - குட்டிக்கதை.

15. திருடனுக்குக் கூட தெரிந்திருக்கிறது! - குட்டிக்கதை.

16. கடைசிக் காலத்தில் அமைதி! - குட்டிக்கதை.

17. அவசர உதவி! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

18. வேலை செய்யாத விசம்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 34.

19. கிழமைகள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.37.

20. வலைப்பூக்கள் - 147 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/